தந்தைதாய் மக்கள்மனை தாரம்எனும் சங்கடத்தில் சிந்தைதான் சென்று தியங்கி மயங்காமே உந்தைஎன்போர் இல்லாத ஒற்றிஅப்பா உன்அடிக்கீழ் முந்தையோர் போன்று முயங்கி மகிழேனோ