தந்தையாய் என்னுடைய தாயாய்த் தகைசான்ற சிந்தையாய் என்னருமைத் தேசிகனாய் - முந்தையாய் நீடு மறைமுதலாய் நின்றாயென் னேநெஞ்சம் வாடுமெனை ஆட்கொள்ளா வாறு