தனக்கு நிகரிங் கில்லா துயர்ந்த தம்பம் ஒன்ற தே தாவிப் போகப் போக நூலின் தரத்தில் நின்ற தே கனக்கத் திகைப்புற் றங்கே நானும் கலங்கி வருந்த வே கலக்கம் நீக்கித் தூக்கி வைத்தாய் நிலைபொ ருந்த வே எனக்கும் உனக்கும்