Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3229
தனிப்பர நாத வெளியின்மேல் நினது 

தன்மயந் தன்மயம் ஆக்கிப்
பனிப்பிலா தென்றும் உள்ளதாய் விளங்கிப் 

பரம்பரத் துட்புற மாகி
இனிப்புற ஒன்றும் இயம்புறா இயல்பாய் 

இருந்ததே அருளனு பவம்என்
றெனக்கருள் புரிந்தாய் ஞானசம் பந்தன் 

என்னும்என் சற்குரு மணியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.