Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5681
தனிப்பெரும் பதியே என்பதி ஆகத் 

தவம்எது புரிந்ததோ என்றாள் 
அனித்தநீத் தெனைத்தான் அன்பினால் அணைத்தான் 

அதிசயம் அதிசயம் என்றாள் 
இனித்துயர் சிறிதும் அடைந்திடேன் என்றாள் 

எனக்கிணை யார்கொலோ என்றாள் 
சனிப்பிறப் பறுத்தேன் என்றுளே களிப்புத் 

ததும்பினாள் நான்பெற்ற தனியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.