தம்ப லம்பெறும் தைய லார்கணால் வெம்ப லந்தரும் வெய்ய நெஞ்சமே அம்ப லத்தினில் அமுதை ஒற்றியூர்ச் செம்ப லத்தைநீ சிந்தை செய்வையே