தலனே அடியர் தனிமன மாம்புகழ் சார்தணிகா சலனே அயன்அரி ஆதியர் வாழ்ந்திடத் தாங்கயில்வேல் வலனேநின் பொன்அருள் வாரியின் முழ்க மனோலயம்வாய்ந் திலனேல் சனன மரணம்என் னும்கடற் கென்செய்வனே