Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3477
தலைநெறி ஞான சுத்தசன் மார்க்கம் 

சார்ந்திட முயலுறா தந்தோ
கலைநெறி உலகக் கதியிலே கருத்தைக் 

கனிவுற வைத்தனர் ஆகிப்
புலைநெறி விரும்பி னார்உல குயிர்கள் 

பொதுஎனக் கண்டிரங் காது
கொலைநெறி நின்றார் தமக்குளம் பயந்தேன் 

எந்தைநான் கூறுவ தென்னே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.