Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4979
தலையும் காலும் திரித்து நோக்கித் தருக்கி னேனை யே 
தாங்கித் தெரித்த தயவை நினைக்கில் உருக்கு தூனை யே 
புலையும் கொலையும் தவிர்ந்த நெறியில் புனிதர் மதிக்க வே 
புகுவித் தாயை என்வாய் துடிப்ப தேத்தித் துதிக்க வே  எனக்கும் உனக்கும்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.