Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3544
தளர்ந்திடேல் மகனே என்றெனை எடுத்தோர்

தாய்கையில் கொடுத்தனை அவளோ
வளர்ந்திடா வகையே நினைத்தனள் போன்று

மாயமே புரிந்திருக் கின்றாள்
கிளர்ந்திட எனைத்தான் பெற்றநற் றாயும்

கேட்பதற் கடைந்திலன் அந்தோ
உளந்தரு கருணைத் தந்தையே நீயும்

உற்றிலை பெற்றவர்க் கழகோ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.