தவமே புரியும் பருவமி லேன்பொய்ச் சகநடைக்கண் அவமே புரியும் அறிவிலி யேனுக் கருளுமுண்டோ உவமேய மென்னப்ப டாதெங்கு மாகி ஒளிர்ஒளியாம் சிவமேமுக் கண்ணுடைத் தேவேநின் சித்தந் தெரிந்திலனே