Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3545
தாங்கஎன் தனைஓர் தாய்கையில் கொடுத்தாய்

தாயவள் நான்தனித் துணர்ந்து
தூங்கவும் ஒட்டாள் எடுக்கவும் துணியாள்

சூதையே நினைத்திருக் கின்றாள்
ஓங்குநற் றாயும் வந்திலாள் அந்தோ

உளந்தளர் வுற்றனன் நீயும்
ஈங்குவந் திலையேல் என்செய்கேன் இதுதான்

எந்தைநின் திருவருட் கழகோ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.