Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4647
தானந்தம் இல்லாத தன்மையைக் காட்டும் 

சாகாத கல்வியைத் தந்தெனக் குள்ளே 
தேனந்தத் தெள்ளமு தூற்றிப் பெருக்கித் 

தித்தித்துச் சித்தம் சிவமய மாக்கி 
வானந்தம் ஆதியும் கண்டுகொண் டழியா 

வாழ்க்கையில் இன்புற்றுச் சுத்தவே தாந்த 
ஆனந்த வீதியில் ஆடச்செய் தீரே 

அருட்பெருஞ் ஸோதிஎன் ஆண்டவர் நீரே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.