Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5589
தானேதான் ஆகிஎலாம் தானாகி அலனாய்த் 

தனிப்பதியாய் விளங்கிடும்என் தந்தையைஎன் தாயை 
வானேஅவ் வான்கருவே வான்கருவின் முதலே 

வள்ளால்என் றன்பரெலாம் உள்ளாநின் றவனைத் 
தேனேசெம் பாகேஎன் றினித்திடுந்தெள் ளமுதைச் 

சிற்சபையில் பெருவாழ்வைச் சிந்தைசெய்மின் உலகீர் 
ஊனேயும் உடலழியா தூழிதொறும் ஓங்கும் 

உத்தமசித் தியைப்பெறுவீர் சத்தியம்சொன் னேனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.