Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3744
தான்எனைப் புணரும் தருணம்ஈ தெனவே 

சத்தியம் உணர்ந்தனன் தனித்தே 
தேன்உறக் கருதி இருக்கின்றேன் இதுநின் 

திருவுளம் தெரிந்ததெந் தாயே 
ஆன்எனக் கூவி அணைந்திடல் வேண்டும் 

அரைக்கணம் ஆயினும் தாழ்க்கில் 
நான்இருப் பறியேன் திருச்சிற்றம் பலத்தே 

நடம்புரி ஞானநா டகனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.