Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :690
தாய்க்கும்இனி தாகும்உன்தன் தாள்மலரை ஏத்தாது
நாய்க்கும் கடையாய் நலிகின்றேன் ஆயிடினும்
வாய்க்கும்உன்தன் சந்திதிக்கண் வந்துவந்து வாடுகின்றேன்
தூய்க்குமரன் தந்தாய்என் சோர்வறிந்து தீராயோ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.