Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3353
தாலவாழ்க் கையிலே சார்ந்தவர் எல்லாம் 

தக்கமுப் போதினும் தனித்தே
சீலமார் பூசைக் கடன்முடிக் கின்றார் 

சிறியனேன் தவஞ்செய்வான் போலே
ஞாலமே லவர்க்குக் காட்டிநான் தனித்தே 

நவிலும்இந் நாய்வயிற் றினுக்கே
காலையா தியமுப் போதினும் சோற்றுக் 

கடன்முடித் திருந்தனன் எந்தாய்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.