திங்கள் உலவும் பொழில்ஒற்றித் தியாகப் பெருமான் திருவீதி அங்கண் களிக்கப் பவனிவந்தான் அதுபோய்க் கண்டேன் தாயரெலாம் தங்கள் குலத்துக் கடாதென்றார் தம்மை விடுத்தேன் தனியாகி எங்கண் அனையாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே