Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4148
திசையறிய மாட்டாதே திகைத்தசிறி யேனைத் 

தெளிவித்து மணிமாடத் திருத்தவிசில் ஏற்றி 
நசைஅறியா நற்றவரும் மற்றவருஞ் சூழ்ந்து 

நயப்பஅருட் சிவநிலையை நாட்டவைத்த பதியே 
வசையறியாப் பெருவாழ்வே மயல்அறியா அறிவே 

வான்நடுவே இன்பவடி வாய்இருந்த பொருளே 
பசைஅறியா மனத்தவர்க்கும் பசைஅறிவித் தருளப் 

பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.