திண்ணஞ்சற் றீந்திடநின் சித்தம் இரங்காத வண்ணஞ்சற் றேதெரிய வந்ததுகாண் - எண்ணெஞ்சில் இத்தனையு மென்வினைகள் நீங்கில் இருக்கஅண்டம் எத்தனையும் போதாமை என்று