Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3160
திருஉருக்கொண் டெழுந்தருளிச் சிறியேன்முன் அடைந்து

திருநீற்றுப் பைஅவிழ்த்துச் செஞ்சுடர்ப்பூ அளிக்கத்
தருவுருக்கொண் டெதிர்வணங்கி வாங்கியநான் மீட்டும்

தயாநிதியே திருநீறும் தருகஎனக் கேட்ப
மருவுருக்கொண் டன்றளித்தாம் திருநீறின் றுனக்கு

மகிழ்ந்தளித்தாம் இவைஎன்று வாய்மலர்ந்து நின்றாய்
குருஉருக்கொண் டம்பலத்தே அருள்நடனம் புரியும்

குருமணியே என்னைமுன்னாட் கொண்டகுணக் குன்றே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.