Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3035
திருநெறிசேர் மெய்அடியர் திறன்ஒன்றும் அறியேன்

செறிவறியேன் அறிவறியேன் செய்வகையை அறியேன்
கருநெறிசேர்ந் துழல்கின்ற கடையரினுங் கடையேன்

கற்கின்றேன் சாகாத கல்விநிலை காணேன்
பெருநெறிசேர் மெய்ஞ்ஞான சித்திநிலை பெறுவான்

பிதற்றுகின்றேன் அதற்குரிய பெற்றியிலேன் அந்தோ
வருநெறியில் என்னைவலிந் தாட்கொண்ட மணியே

மன்றுடைய பெருவாழ்வே வழங்குகநின் அருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.