Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3381
திருப்பொதுவில் திருநடம்நான் சென்றுகண்ட தருணம்

சித்திஎனும் பெண்ணரசி எத்திஎன்கை பிடித்தாள்
கருப்பறியா தெனைஅதன்முன் கலந்தபுத்தி எனும்ஓர்

காரிகைதான் கண்டளவில் கனிந்துமகிழ்ந் திடுமோ
விருப்பமுறா தெனைமுனிந்து விடுத்திடுமோ நேயம்

விளைந்திடுமோ இவர்க்குநிதம் சண்டைவிளைந் திடுமோ
தருப்பொதுவில் இருவர்க்கும் சந்ததிஉண் டாமோ

தடைபடுமோ திருஉளந்தான் சற்றும்அறிந் திலனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.