Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5684
திருமணிப் பொதுவில் ஒருபெரும் பதிஎன் 

சிந்தையில் கலந்தனன் என்றாள் 
பெருமையில் சிறந்தேன் என்பெருந் தவத்தைப் 

பேசுதல் அரிதரி தென்றாள் 
இருமையும் என்போல் ஒருமையில் பெற்றார் 

யாண்டுளர் யாண்டுளர் என்றாள் 
மருமலர் முகத்தே இளநகை துளும்ப 

வயங்கினாள் நான்பெற்ற மகளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.