Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3170
திருவருடுந் திருவடிப்பொற் சிலம்பசைய நடந்தென்

சிந்தையிலே புகுந்துநின்பாற் சேர்ந்துகலந் திருந்தாள்
தெருமரலற் றுயர்ந்தமறைச் சிரத்தமர்ந்த புனிதை

சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பப்
பொருவருமெய் யன்புடையார் இருவருங்கண் டுவந்து

போற்றமணிப் பொதுவில்நடம் புரிகின்ற துரையே
பருவரல்அற் றடிச்சிறியேன் பெருவரம்பெற் றுனையே

பாடுகின்றேன் பெரியஅருட் பருவமடைந் தனனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.