Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1595
திருவில் தோன்றும் மகளேநீ 

செய்த தவந்தான் யார்அறிவார் 
மருவில் தோன்றும் கொன்றையந்தார் 

மார்பர் ஒற்றி மாநகரார் 
கருவில் தோன்றும் எங்கள்உயிர் 

காக்க நினைத்த கருணையினார் 
குருவிற் றோன்றும் தியாகர்தமைக் 

கூடி உடலம் குளிர்ந்தனையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.