துத்திப் படத்தார் சடைத்தலையார் தொலையாப் பலிதேர் தொன்மையினார் முத்திக் குடையார் மண்எடுப்பார் மொத்துண் டுழல்வார் மொய்கழற்காம் புத்திக் குரிய பத்தர்கள்தம் பொருளை உடலை யாவையுமே எத்திப் பறிப்பார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே