Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3569
துனித்தவெம் மடவார் பகல்வந்த போது

துறவியின் கடுகடுத் திருந்தேன்
தனித்திர வதிலே வந்தபோ தோடித்

தழுவினேன் தடமுலை விழைந்தேன்
இனித்தசொல் புகன்றேன் என்பினைக் கறித்தே

இடர்ப்பட்ட நாயென இளைத்தேன்
நனித்தவ றுடையேன் என்னினும் உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.