துன்றியமா பாதகத்தோன் சூழ்வினையை ஓர்கணத்தில் அன்றுதவிர்த் தாண்ட அருட்கடல்நீ என்றடுத்தேன் கன்றுறும்என் கண்கலக்கம் கண்டும் இரங்காயேல் என்றும்உளாய் மற்றிங் கெவர்தான் இரங்குவரே