Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4862
தூங்கலை மகனே எழுகநீ விரைந்தே 

தூயநீர் ஆடுக துணிந்தே 
பாங்குற ஓங்கு மங்கலக் கோலம் 

பண்பொடு புனைந்துகொள் கடிகை 
ஈங்கிரண் டரையில் அருள்ஒளித் திருவை 

எழில்உற மணம்புரி விப்பாம் 
ஏங்கலை இதுநம் ஆணைகாண் என்றார் 

இயன்மணி மன்றிறை யவரே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.