Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5341
தூங்காதே விழித்திருக்கும் சூதறிவித் 

தெனைஆண்ட துரையே என்னை 
நீங்காதே என்னுயிரில் கலந்துகொண்ட 

பதியேகால் நீட்டிப் பின்னே 
வாங்காதே விரைந்திவண்நீ வரல்வேண்டும் 

தாழ்த்திடில்என் மனந்தான் சற்றும் 
தாங்காதே இதுநினது தனித்ததிரு 

வுளமறிந்த சரிதம் தானே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.