Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3308
தூங்கு கின்றதே சுகம்என அறிந்தேன்

சோற தேபெறும் பேறதென் றுணர்ந்தேன்
ஏங்கு கின்றதே தொழிலெனப் பிடித்தேன்

இரக்கின் றோர்களே என்னினும் அவர்பால்
வாங்கு கின்றதே பொருள்என வலித்தேன்

வஞ்ச நெஞ்சினால் பஞ்செனப் பறந்தேன்
ஓங்கு கின்றதற் கென்செயக் கடவேன்

உடைய வாஎனை உவந்துகொண்ட ருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.