Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1591
தென்னஞ் சோலை வளர்ஒற்றி 

யூர்வாழ் செல்வத் தியாகர்அவர் 
பின்னுஞ் சடைமேல் பிறைவிளங்கிப் 

பிறங்கா நிற்க வரும்பவனி 
மன்னுங் கரங்கள் தலைகுவித்து 

வணங்கி வாழ்த்திக் கண்டலது 
துன்னுந் துவர்வாய்ப் பெண்ணேநான் 

சோறெள் ளளவும் உண்ணேனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.