Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4726
தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும் 

சேர்கதி பலபல செப்புகின் றாரும் 
பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும் 

பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும் 
மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார் 

மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார் 
எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர் 

எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே  
திருச்சிற்றம்பலம் 
டீயஉம



--------------------------------------------------------------------------------


 சிவபுண்ணியப் பேறு

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.