Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3194
தெய்வமெலாம் வணங்குகின்ற தேவிஎனை அளித்தாள்

சிவகாம வல்லியொடு திருமலிஅம் பலத்தே
சைவமெலாந் தரவிளங்கு நின்வடிவைக் கொடியேன்

தான்நினைத்த போதெனையே நான்நினைத்த திலையேல்
ஐவகைஇந் தியங்கடந்தார் கண்டவிடத் திருந்த

அனுபவத்தின் வண்ணமதை யார்புகல வல்லார்
உய்வகைஅந் நாள் உரைத்த தன்றியும்இந் நாளில்

உந்திரவில் வந்துணர்வு தந்தசிவ குருவே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.