தெருமனைதோ றலைந்தேனை அலையாமே சேர்த்தருளி அருளொளியால் ஐந்தொழிலும் செயப்பணித்தே அமுதளித்து மருவியநின் மெய்யடியார் சபைநடுவே வைத்தழியாத் திருவளித்து வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய் திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- அனுபவ சித்தி கட்டளைக் கலித்துறை