தெவ்வழி ஓடும் மனத்தேனுக் குன்றன் திருவுளந்தான் இவ்வழி ஏகென் றிருவழிக் குள்விட்ட தெவ்வழியோ அவ்வழி யேவழி செவ்வழி பாடநின் றாடுகின்றோய் வௌ;வழி நீர்ப்புணைக் கென்னே செயல்இவ் வியனிலத்தே