Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4646
தேகம்எப் போதும் சிதையாத வண்ணம் 

செய்வித் தெலாம்வல்ல சித்தியும் தந்தே 
போகம்எல் லாம்என்றன் போகம தாக்கிப் 

போதாந்த நாட்டைப் புரக்கமேல் ஏற்றி 
ஏகசி வானந்த வாழ்க்கையில் என்றும் 

இன்புற்று வாழும் இயல்பளித் தென்னை 
ஆகம வீதியில் ஆடச்செய் தீரே 

அருட்பெருஞ் ஸோதிஎன் ஆண்டவர் நீரே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.