தேனேர் குதலை மகளேநீ செய்த தவந்தான் எத்தவமோ மானேர் கரத்தார் மழவிடைமேல் வருவார் மருவார் கொன்றையினார் பானேர் நீற்றர் பசுபதியார் பவள வண்ணர் பல்சடைமேல் கோனேர் பிறையார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே