Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1123
தேன்நெய் ஆடிய செஞ்சடைக் கனியைத் 

தேனை மெய்அருள் திருவினை அடியர் 
ஊனை நெக்கிட உருக்கிய ஒளியை 

உள்ளத் தோங்கிய உவப்பினை மூவர் 
கோனை ஆனந்தக் கொழுங்கடல் அமுதைக் 

கோம ளத்தினைக் குன்றவில் லியைஎம் 
மானை அம்பல வாணனை நினையாய் 
வஞ்ச நெஞ்சமே மாய்ந்திலை இனுமே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.