தேறாப்பெரு மனமானது தேறுந்துயர் மாறும் மாறாப்பிணி மாயும்திரு மருவும்கரு ஓருவும் வீறாப்பொடு வருசூர்முடி வேறாக்கிட வரும்ஓர் ஆறாக்கரப் பொருளேஎன அருள்நீறணிந் திடிலே