Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1617
தொழுது வணங்கும் சுந்தரர்க்குத் 

தூது நடந்த சுந்தரனார் 
அழுது வணங்கும் அவர்க்குமிக 

அருள்ஒற் றியினார் அணைந்திலரே 
பொழுது வணங்கும் இருண்மாலைப் 

பொழுது முடுகிப் புகுந்ததுகாண் 
செழுமை விழியாய் என்னடிநான் 
செய்வ தொன்றும் தெரிந்திலனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.