Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3350
தொழுதெலாம் வல்ல கடவுளே நின்னைத் 

துதித்திலேன் தூய்மைஒன் றறியேன்
கழுதெலாம் அனையேன் இழுதெலாம் உணவில் 

கலந்துணக் கருதிய கருத்தேன்
பழுதெலாம் புரிந்து பொழுதெலாம் கழித்த 

பாவியேன் தீமைகள் சிறிதும்
எழுதலாம் படித்தன் றெனமிக உடையேன் 

என்னினும் காத்தருள் எனையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.