Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1515
தோடார் குழையார் ஒற்றியினார் 

தூயர்க் கலது சுகம்அருள 
நாடார் அவர்க்கு மாலையிட்ட 

நாளே முதல்இந் நாள்அளவும் 
சூடா மலர்போல் இருந்ததல்லால் 

சுகமோர் அணுவுந் துய்த்தறியேன் 
கோடா ஒல்குங் கொடியேஎன் 

குறையை எவர்க்குக் கூறுவனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.