தோன்றுபர சாக்கிரமும் கண்டோ ம் அந்தச் சொப்பனமும் கண்டோ ம்மேல் சுழுத்தி கண்டோ ம் ஆன்றபர துரியநிலை கண்டோ ம் அப்பால் அதுகண்டோ ம் அப்பாலாம் அதுவும் கண்டோ ம் ஏன்றஉப சாந்தநிலை கண்டோ ம் அப்பால் இருந்தநினைக் காண்கிலோம் என்னே என்று சான்றவுப நிடங்களெலாம் வழுத்த நின்ற தன்மயமே சின்மயமே சகசத் தேவே