Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4620
நசைத்தமேல் நிலைஈ தெனஉணர்ந் தாங்கே 

நண்ணியும் கண்ணுறா தந்தோ 
திசைத்தமா மறைகள் உயங்கின மயங்கித் 

திரும்பின எனில்அதன் இயலை 
இசைத்தல்எங் ஙனமோ ஐயகோ சிறிதும் 

இசைத்திடு வேம்என நாவை 
அசைத்திடற் கரிதென் றுணர்ந்துளோர் வழுத்தும் 

அருட்பெருஞ் சோதிஎன் அரசே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.