நடவாழ் வொற்றி யுடையீர்நீர் நாக மணிந்த தழகென்றேன் மடவா யதுநீர் நாகமென மதியே லயன்மான் மனனடுங்க விடவா யுமிழும் படநாகம் வேண்டிற்காண்டி யென்றேயென் னிடவா யருகே வருகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ