நடிப்பார் வதிதில்லை நற்கோ புரத்தின் அடிப்பாவை யும்()வடக்கே ஆர்ந்து - கொடிப்பாய நின்று வளர்மலைபோல் நெஞ்சேபார்த் தால்தெரியும் இன்றெவ்விடத் தென்னிலிப்பாட் டில் () அடிப்பார்வையும் - முதற்பதிப்பு, சிவாசாரியர் அகவற் பதிப்பு, பொ சு, பி இரா,