நண்ணித் தலையால் நடக்கின்றோம் என்பதெங்கள் மண்ணில் பழைய வழக்கங்காண் - பண்ணிற்சொல் அம்மையார் வாமத்தோய் ஆயினுமுன் காரைக்கால் அம்மையார் போனடந்தார் ஆர்