Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1634
நந்தி மகிழ்வாய்த் தரிசிக்க 

நடனம் புரியும் நாயகனார் 
அந்தி நிறத்தார் திருஒற்றி 

அமர்ந்தார் என்னை அணைவாரோ 
புந்தி இலள்என் றணையாரோ 

யாதுந் தெரியேன் புலம்புகின்றேன் 
சிந்தை மகிழக் குறமடவாய் 

தெரிந்தோர் குறிதான் செப்புவையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.